காலமானார்: மா. கருணையானந்தம்

ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் அலுவலர் மா. கருணையானந்தம் (85) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (மே 5) காலமானார். 
மா. கருணையானந்தம்
மா. கருணையானந்தம்

ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் அலுவலர் மா. கருணையானந்தம் (85) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (மே 5) காலமானார். 

அவருக்கு ரவிசுந்தரம், மாணிக்கம், மகாலிங்கம் ஆகிய 3 மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 

தினமணி விழுப்புரம் பதிப்பில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் நா. குருசாமி அவரது மருமகன் ஆவார்.

அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 95009 69403.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com