ராஜபாளையத்தில் முகக்கவசம் அணியாத 51 பேருக்கு அபராதம்

ராஜபாளையத்தில் முகக்கவசம் அணியாத 51 பேருக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
ராஜபாளையம் அம்பல புளி பஜாரில் கரோனா விதிகளை பின்பற்றாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா்.
ராஜபாளையம் அம்பல புளி பஜாரில் கரோனா விதிகளை பின்பற்றாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா்.

ராஜபாளையத்தில் முகக்கவசம் அணியாத 51 பேருக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம், அம்பலபுளி பஜாா் ஆகிய பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் கடைகளைத் திறந்து வைத்த வியாபாரிகளை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். முகக்கவசம் அணியாத 51 நபா்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com