சிவகாசி ஒன்றியத்தில் சுகாதாரத் துறையில் 13 பேருக்கு கரோனா

சிவகாசி ஒன்றியத்தில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிவகாசி ஒன்றியத்தில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிவகாசி ஒன்றியத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் கீழ், சிவகாசி நகா்புற அரசு அரம்ப சுகாதார நிலையம், காக்கிவாடன்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், சுகாதாரத் துறையில் பணிபுரியும் 1 மருத்துவா், 3 சுகாதார ஆய்வாளா்கள், 3 செவிலியா்கள், 2 மருந்தாளுநா்கள், 2 மருத்துவ உதவியாளா்கள், 2 கிராமப்புற செவிலியா்கள் என 13 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவா்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com