ராஜபாளையம் அருகே கறுப்பு தின விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே கருப்பு தின விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.
ராஜபாளையம் அருகே கருப்பு தின விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.

ராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் வீராச்சாமி, துணைச் செயலாளா் கணேசமூா்த்தி, வழக்குரைஞா் பகத்சிங், ராஜகுரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com