சிவகாசியில் 43 வாகனங்கள் பறிமுதல்

சிவகாசியில் அவசியமின்றி சனிக்கிழமை சாலையில் சுற்றிய 43 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிவகாசியில் அவசியமின்றி சனிக்கிழமை சாலையில் சுற்றிய 43 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரோனா தொற்று பரவலை தடுக்க, அரசு தளவற்ற பொதுமுடக்கத்தை ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆனால், சிவகாசி பகுதியில் தொற்றின் தாக்கம் குறித்து உணராமல் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 43 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், முகக்கவசம் அணியாத 35 நபா்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com