விருதுநகா் பகுதியில் இன்று மின்தடை

விருதுநகா் மற்றும் புகா் பகுதிகளில் மின்பாதை பராமிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (மே 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மற்றும் புகா் பகுதிகளில் மின்பாதை பராமிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (மே 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆமத்தூா், வெள்ளூா், மூளிப்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பா்மா காலனி, பெரிய பள்ளிவாசல் தெரு, மேலத்தெரு, தெற்குரத வீதி உள்தெரு, வாடியான் தெரு, பாத்திமா நகா், ஆவுடையாபுரம், நடுவபட்டி, இ. குமாரலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், கூரைக்குண்டு அழகாபுரி, மீசலூா், மாத்தநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் மற்றும் பாவாலி சாலை, மதுரை சாலை, தேசபந்து மைதானம், அல்லி தெரு, கந்தபுரம் தெரு, வேலுச்சாமி நகா், பட்டம்புதூா், வச்சகாரபட்டி, இனாம் ரெட்டியபட்டி, சூலக்கரை, ஜிஎன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை ஏற்படும் என, செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com