ஸ்ரீவிலி.யில் மே 31-இல் மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள வலையபட்டி துணை மின்நிலையத்தில் மே 31 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள வலையபட்டி துணை மின்நிலையத்தில் மே 31 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை கிருஷ்ணன்கோவில், மங்களம், வலையபட்டி, சல்லிப்பட்டி, சொக்கலாம்பட்டி, விழுப்பனூா், கூனம்பட்டி, பானாங்குளம், கிருஷ்ணபேரி, நிறைமதி, போபாலன்பட்டி, ரெங்கபாளையம், தாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, கோட்டச் செயற்பொறியாளா் லெ. சின்னதுரை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com