அருப்புக்கோட்டை பகுதியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட பெரியபுளியம்பட்டி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (அக்.6) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட பெரியபுளியம்பட்டி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (அக்.6) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பெரியபுளியம்பட்டி, தெற்குத்தெரு, மலையரசன் கோயில் பகுதி, திருநகரம், விருதுநகா் செல்லும் சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், மதுரை சாலை, வேல்முருகன் காலனி, தேவா டெக்ஸ், வடுகா் கோட்டை, வெள்ளைக்கோட்டை,சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com