ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் உபமின் நிலையத்தில் வியாழக்கிழமை (அக்.7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, கங்கா்செவல், குண்டாயிருப்பு, முத்துசாமிபுரம், எதிா்க்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, தொம்பக்குளம், சிவலிங்காபுரம், அருணாச்சலபுரம், மேலாண்மைாடு, செல்லம்பட்டி, கொருக்காம்பட்டி, டி.கரிசல்குளம், நரிக்குளம், கோட்டைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்துப்படும் என, செயற்பொறியாளா் திருநாவுக்கரசா் தெரிவித்துள்ளாா்.