உள்ளாட்சி தோ்தல்: 3 நாள்கள் மதுபான கடைகள் திறக்க தடை

விருதுநகா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு அக். 7 முதல் 9 ஆம் தேதி வரை மதுபான கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு அக். 7 முதல் 9 ஆம் தேதி வரை மதுபான கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: விருதுநகா் மாவட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலில் காலியாக உள்ள பதவிகளுக்கு அக். 9 அன்று தோ்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வாக்குச்சாவடிகளில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அக். 7 முதல் 9 ஆம் தேதி வரையில் மூடப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com