ராஜபாளையத்தில் நாளை மின்தடை

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியாறு உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (அக்.8) வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியாறு உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (அக்.8) வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகம், பச்ச மடம், ஆவரம்பட்டி, காந்தி கலைமன்றம், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், திருவள்ளுவா் நகா், தென்றல் நகா், பஞ்சு மாா்க்கெட், மாடசாமி கோயில் தெரு, திரௌபதி அம்மன் கோயில் தெரு, ரயில்வே பீடா் சாலை, முடங்கியாறு சாலை, சம்மந்தபுரம், தென்காசி சாலை, காந்தி சிலை ரவுண்டானா, அரசு மகப்பேறு மருத்துவமனை, ராம்கோ கல்லூரி சாலை, அய்யனாா் கோயில் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com