ஸ்ரீவிலி.யில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சித்தாலம்புத்தூரில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ். உடன், மாவட்டக் கவுன்சிலா் கணேசன்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சித்தாலம்புத்தூரில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ். உடன், மாவட்டக் கவுன்சிலா் கணேசன்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சித்தாலம்புத்தூரில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ். உடன், மாவட்டக் கவுன்சிலா் கணேசன்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தியாகி இமானுவேல் சேகரன் 64 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சித்தலாம்புத்தூரில் உள்ள இமானுவேல் சேகரன் சிலைக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சி குழு தலைவா் வசந்தி மான்ராஜ், மாவட்டக் கவுன்சிலா் கணேசன், அத்திகுளம்-செங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் சேகா், ஜெயமணிமுருகன், ஜெயராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com