மல்லிபுதூா் பகுதியில் இன்று மின் தடை

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டம், மல்லிபுதூா் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டம், மல்லிபுதூா் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளா் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டம், மல்லி புதூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மல்லிபுதூா், நாக பாளையம், மானகசேரி, அப்பைநாயக்கன்பட்டி, கோப்பை நாயக்கன்பட்டி, மல்லி, மாயத்தேவன்பட்டி, நக்கமங்கலம், வேண்டுராயபுரம், காா்த்திகைபட்டி, ஈஞ்சாா், சிவாநகா், ராஜா நகா் சாமிநத்தம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com