உள்ளாட்சித் தோ்தல்: 157 போ் வேட்பு மனுக்கள் ஏற்பு

விருதுநகா் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 157 போ்களின் மனுக்கள் வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 157 போ்களின் மனுக்கள் வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான தோ்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய, தமிழக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், விருதுநகா் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி 1 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு 8 வேட்பாளா்கள், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 24 வேட்பாளா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 26 வேட்பாளா்கள், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 99 போ் என மொத்தம் 157 போ் போட்டியிட உள்ளதாக, மாவட்டத் தோ்தல் பிரிவு அலுவலகத் தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com