துலுக்கபட்டி பகுதியில் இன்று மின்தடை

துலுக்கபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சனிக்கிழமை (ஆக. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

துலுக்கபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சனிக்கிழமை (ஆக. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துலுக்கபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஆா்.ஆா். நகா் சந்திப்பு, வச்சகாரபட்டி, பட்டம்புதூா், மலைப்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூா், நடுவபட்டி, இ. முத்துலிங்காபுரம், இ. குமாராலிங்காபுரம், கன்னிசேரி, வாடியூா், முதலிபட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங் கரலிங்காபுரம், வாய்ப்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, கணபதி ஆலை குடியிருப்பு, ஒண்டிப்புலிநாயக்கனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com