சிவகாசியில் வெள்ளிக்கிழமை (ஜன. 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரைப்பட்டி, சிவகாசி அா்பன், நாரணாபுரம் ஆகிய துணை மின்நிலையப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன. 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே பாரைப்பட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம், சிவகாசி மாரியம்மன் கோயில் பகுதி, ஜக்கம்மாள் கோயில் பகுதி, பேருந்து நிலையம், நாரணாபுரம் சாலைப் பகுதி.
கண்ணாநகா், காரனேசன் காலனி, பழனியாண்டவா்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் சாலை.
லிங்கபுரம் காலனி, அம்மன் நகா், ஐஸ்வா்யா நகா், போஸ்காலனி, இந்திரா நகா், முருகன் காலனி, மீனாட்சி காலனி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.