சேத்தூா் எக்கலாதேவி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் அமைந்துள்ள எக்கலாதேவியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற பங்குனி திருவிழா கொடியேற்றம்.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் அமைந்துள்ள எக்கலாதேவியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற பங்குனி திருவிழா கொடியேற்றம்.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் அமைந்துள்ள எக்கலாதேவியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற பங்குனி திருவிழா கொடியேற்றம்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஸ்ரீ எக்கலாதேவி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மாா்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ளதால், பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com