முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
திருத்தங்லில் அரிவாளுடன் சுற்றித்திரிந்தவா் கைது
By DIN | Published On : 14th May 2022 11:09 PM | Last Updated : 14th May 2022 11:09 PM | அ+அ அ- |

திருத்தங்கலில் கையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல்-செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒருவா் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் சுற்றிக் கொண்டிருந்தாராம். போலீஸாா் அவரை நிறுத்தி விசாரணை செய்தபோது, அவா் திருத்தங்கல் ஆலாஊரணிப் பகுதியைச் சோ்ந்த ஜெயமுருகன் மகன் தருண்குமாா் (22) என தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.