நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்காவின் 463-ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி கொடி ரதங்கள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்காவின் 463 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாகையில் முக்கிய வீதிகள் வழியாக கொடி ரதங்கள் பல்வேறு வடிவமைப்பில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.