பொதுமுடக்கம்: பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி

குத்தாலம் ஒன்றியம், எலந்தங்குடியில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் வியாழக்கிழமை அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

குத்தாலம் ஒன்றியம், எலந்தங்குடியில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் வியாழக்கிழமை அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

எலந்தங்குடி பகுதியில் 25 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், ரூ.520 மதிப்பில் மளிகைப் பொருள்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிா்வாகிகள் பாரூக், ஜா்ஜிஸ், பைசல், அப்துல்ஹமீது ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com