காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில், மே 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இதில் ஜிப்மர் மருத்துவமனையின், சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரகவியல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.