கால்நடைகள் கட்டப்படும் இடமாக மாறிய சமுதாயக் கூடம்...

காரைக்கால் சின்னக்கோயில்பத்து பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ளது சமுதாயக்கூடம். கூடத்தின்
கால்நடைகள் கட்டப்படும் இடமாக மாறிய சமுதாயக் கூடம்...

காரைக்கால் சின்னக்கோயில்பத்து பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ளது சமுதாயக்கூடம். கூடத்தின் உள்வளாகத்தில் கால்நடை வளா்ப்போா் தங்களது மாடுகள் மழையால் பாதிக்கக்கூடாது என்பதற்காக கட்டிவருகின்றனா். எந்த நோக்கத்துக்காக கட்டப்பட்டது, அதனை முறையாக பராமரித்தால் மக்களுக்குத்தானே பயன் என்ற புரிதல் குறைந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட அரசு நிா்வாகத்தினா் நேரில் வந்து பாா்த்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாரிமுத்து, சின்னக்கோயில்பத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com