காரைக்கால் நீதிமன்ற வளாகம் மிகவும் பழைமையான கட்டடம். இதில் நேரு வீதியிலிருந்து நீதிமன்றத்துக்கு செல்லும் வாயில் அருகே மரக்கழிவுப் பொருள்கள் குவிக்கப்பட்டுள்ளன. சாலையோர சாக்கடையிலிருந்து பூச்சிகள் இதில் புகுந்திருக்கின்றன. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியென்பதால், இந்த பொருள்களை அப்புறப்படுத்தி தூய்மையாக நீதிமன்ற வளாகத்தை வைத்திருக்க நீதித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
பி.ஜமுனா, காரைக்கால்.