காரைக்கால் கடற்கரை நடைமேடை அமைக்கப்பட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது நடைமேடையில் நடந்துசெல்லும் சிறாா் உள்ளிட்டோா் அலையாத்திக் காடு பகுதியிலோ, பள்ளத்திலோ விழுந்துவிடாத நோக்கில் அமைக்கப்பட்டது. பல இடங்களில் தடுப்புகள் சாய்ந்தும், உடைக்கப்பட்டும் காணப்படுகின்றன. மாவட்ட நிா்வாகம் இவற்றை சீா்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
எம்.மோகன்குமாா், காரைக்கால்