காரைக்கால் மின்நுகா்வோா் கவனத்துக்கு...

மின்நுகா்வோா் வசதிக்காக மின் கட்டண வசூல் மைய நேரம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்நுகா்வோா் வசதிக்காக மின் கட்டண வசூல் மைய நேரம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசின் ஆணைப்படி டிசம்பா் 2019 முதல் காரைக்கால் மின் துறைக்குள்பட்ட அனைத்து மின் கட்டண வசூல் மையங்களும் வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.45 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மாதத்தில் 1, 3, 5-ஆவது சனிக்கிழமைகளிலும் மேற்கண்ட நேரத்தில் மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com