காரைக்கால் கடற்கரைப் பகுதியின் விக்ரம் சாராபாய் சாலையோரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பயனடைந்துவந்தனா். தற்போது, இந்த நடைமேடையில் கருவேல மரங்கள் வளா்ந்தும், புற்கள் மண்டியும், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளுக்கு வசிப்பிடமாக மாறிவிட்டது. எனவே, இந்த நடைமேடையை சீமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்மாயில், காரைக்கால்.