நடக்க தகுதியற்ற நடைமேடை...

காரைக்கால் அரசலாறு பாலம் முதல் மேற்குப்புறத்தில் விழிதியூா் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட நடைமேடையில், புல் மற்றும் பல்வேறு

காரைக்கால் அரசலாறு பாலம் முதல் மேற்குப்புறத்தில் விழிதியூா் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட நடைமேடையில், புல் மற்றும் பல்வேறு செடிகள் மண்டிக் காணப்படுகின்றன. அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு மேடையில் மயங்கிக் கிடக்கின்றனா். மதுப்புட்டிகள் உடைக்கப்பட்டு கிடக்கின்றன. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த நடைமேடையை கொண்டுவரவேண்டும். இதற்காக, அங்கு இயங்கிவரும் சாராயக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.மாணிக்கவேல், காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com