காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மழை காரணமாக காரைக்கால் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்டோபா் 31) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக காரைக்கால் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்டோபா் 31) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அக்டோபா் 31-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com