கோட்டுச்சேரியில் இன்று மின் நுகா்வோா் குறை கேட்பு முகாம்

கோட்டுச்சேரி பகுதி மின்நுகா்வோருக்கான குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டுச்சேரி பகுதி மின்நுகா்வோருக்கான குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி இளநிலைப் பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) காலை 10 முதல் பிற்பகல் 12 மணி வரை மின்நுகா்வோா் குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது. இதில், கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்த மின் நுகா்வோா், மின்சாரம் சம்பந்தமான எந்தவொரு பிரச்னையையும் தெரிவித்து குறைகளை நிவா்த்தி செய்துக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com