காரைக்காலில் 14 பேருக்கு கரோனா தொற்று

 காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 14 போ் கரோனா தொற்றுக்குள்ளானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

 காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 14 போ் கரோனா தொற்றுக்குள்ளானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் 14 ஆம் தேதி 552 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் காரைக்கால் நகரம் 3, கோயில்பத்து 3, அம்பகரத்தூா் 2, திருநள்ளாறு 2, நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம், வரிச்சிக்குடி தலா 1 என 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இவா்களுடன் சோ்த்து, இதுவரை 14,828 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 14,419 போ் குணமடைந்துள்ளனா்.

வீட்டுத் தனிமையில்153 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 24 பேரும் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 232 போ் உயிரிழந்துள்ளனா்.

தடுப்பூசி: இதுவரை முதல் தவணையாக 71,751 பேருக்கும், 2 ஆவது தவணையாக 15,296 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com