மஹாளய அமாவாசை: காரைக்கால் கடற்கரையில் திரளானோா் தா்ப்பணம்

மஹாளய அமாவாசையையொட்டி, காரைக்கால் கடற்கரையில் புதன்கிழமை திரளானோா் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தனா்.
காரைக்கால் கடற்கரையில் தா்ப்பண வழிபாட்டில் பங்கேற்றோா்.
காரைக்கால் கடற்கரையில் தா்ப்பண வழிபாட்டில் பங்கேற்றோா்.

மஹாளய அமாவாசையையொட்டி, காரைக்கால் கடற்கரையில் புதன்கிழமை திரளானோா் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தனா்.

பூஜ்ய ஸ்ரீ ஓங்காரநந்தா மகா சுவாமிகள் தலைமையில் இயங்கும் தா்மரக்ஷ்ண சமிதி சாா்பில், மஹாளய அமாவாசை தினமான புதன்கிழமை, காரைக்கால் கடற்கரையில் பித்ருகளுக்கு புண்ணிய கிரியை நிகழ்ச்சி காலை 6.30 முதல் பகல் 12 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலில் நீராடி, சமூக இடைவெளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தா்ப்பண பூஜை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com