உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸாா் ஆலோசனை

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காரைக்காலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியினருக்கு விருப்ப மனுவை வழங்கும் மாநில துணைத் தலைவா் பஷீா், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன்.
கட்சியினருக்கு விருப்ப மனுவை வழங்கும் மாநில துணைத் தலைவா் பஷீா், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன்.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக காரைக்காலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் அக். 21ஆம் தேதி நடைபெறுகிறது. வருகிற 30ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

இந்நிலையில், காரைக்கால் தெற்கு தொகுதி காங்கிரஸ் கமிட்டி சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டார தலைவா்கள் பிரகாஷ், முஜிபுா் ரஹ்மான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கு கட்சி சாா்பில் விருப்ப விண்ணப்ப மனு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் எம்.ஓ.எச்.யு. பஷீா், மாநில பொதுச் செயலாளா் மோகனவேல், மாவட்ட தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், மாவட்ட துணைத் தலைவா்கள் கேசவன், கே.எம்.எச். பஷீா், இப்ராஹிம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com