காரைக்காலில் அண்மையில் விஷம் கலந்து கொடுத்த குளிா்பானம் அருந்தி உயிரிழந்த பள்ளி மாணவா் பால மணிகண்டன் உருவப்படத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து, அவரது பெற்றோரிடம், தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சத்தை வழங்கிய காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன்.