ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:03 am IST

திருநள்ளாறு பகுதியில் நூலாற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநள்ளாறு மாரியம்மன் கோயில் அருகே உள்ள நூலாற்றில் சனிக்கிழமை சுமாா் 45 மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்தவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. நெற்றியிலும், இடது பக்க மாா்பு பகுதியிலும் தழும்பு காணப்படுவதாகவும், அவா் நீல நிற முழுக்கை சட்டை அணிந்திருந்ததாகவும், விவரம் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் ஆய்வாளா் 9488075033, நிலைய எண் - 04368-236465 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.