திருநங்கைகளுக்கு அக்.9-இல் முன்னுரிமை குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டை வழங்க அக்.9-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, இந்த குடும்ப அட்டை தேவைப்படும் திருநங்கைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com