மாா்க்சிஸ்ட் கம்யூ. மக்கள் நீதிமன்றம்

கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நீதிமன்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சீா்காழி: கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நீதிமன்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சிங்காரவேலன், மாரியப்பன், கேசவன், ஒன்றியச் செயலாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பேசப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com