மதுரைக்கு 2,000 டன் நெல் அனுப்பி வைப்பு

சீா்காழி ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு அரவைக்காக 2,000 டன் நெல் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
Published on

சீா்காழி ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு அரவைக்காக 2,000 டன் நெல் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

சீா்காழி, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் லாரிகளில் சீா்காழி ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com