கோவில் தீமிதித் திருவிழாவின்போது திக்குழியில் தவறி விழுந்த பக்தர், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.
தரங்கம்பாடி வட்டம், பெரம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (60). இவர், கடந்த மாதம் 19-ம் தேதி வதிஷ்டாச்சேரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீமிதித்தார்.
அப்போது தீக்குழியில் தவறி விழுந்த நாகலிங்கம், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து பெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10 வகுப்பு முடிவுகள்! முதல்வர் விஜய் ஆலோசனை!

சிறுவனைக் கொன்று குழிதோண்டிப் புதைத்த 2 பள்ளி மாணவர்கள் கைது!
திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: திருமாவளவன்

கேரளத்தில் முதல்வருக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதலா அமைச்சராகப் பதவியேற்பு!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
