வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 9 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத் தலைவர்கள் வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.பதவியேற்றோர் விபரம்:
வேதாரண்யம் நகர கூட்டுறவு சங்கத் தலைவர் சி.டி. வீரமணி, துணைத் தலைவர் சி. பக்கிரிதாஸ், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் என்.வி.பி. அசோக், துணைத் தலைவர் ஆர். வீரராசு. உப்பு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் என்.வி.கே. ராஜூ, துணைத் தலைவர் ராசேந்திரன்.
அரசுப் பணியாளர் ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வை.ப. ரவிச்சந்திரன், துணைத் தலைவர் நடராஜன், ஊரக வளர்ச்சி வங்கி கடன் சங்கத் தலைவர் எஸ்.சிவானந்தம், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி.
வீடுகட்டும் கூட்டுறவு சங்கத் தலைவர் தனலெட்சுமி, துணைத் தலைவர் செல்வகுமார். மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் வை. இலக்குவன், துணைத் தலைவர் சந்திரசேகரன். மருதூர் வடக்கு வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.ஏ. பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் செந்தில்குமார்.
வேதாரண்யம் ஆசிரியர் கூட்டுறவு சங்கத் தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் சரவணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை: அரசாணை வெளியீடு
வரலாற்று மாற்றம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
