சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சீர்காழி, கொள்ளிடம் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் தனகிருட்டிணதாசு தலைமை வகித்தார். சுயமரியாதை மாணவர் இயக்க நகர அமைப்பாளர் விஜய், நகரத் தலைவர் மனோஜ், நகரச் செயலர் பார்த்திபன், மாவட்டச் செயலர் பெரியார் செல்வம் கலந்து கொண்டு பேசினர்.
மே 27-இல் சீர்காழியில் "வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.