நாகப்பட்டினம்
காலமானாா் வேதாம்பாள் ஆச்சி
வேதாரண்யத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வேதாம்பாள் ஆச்சி(103) வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமை காலமானாா்.
வேதாரண்யத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வேதாம்பாள் ஆச்சி(103) வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமை காலமானாா்.
வேதாரண்யத்தில் வசித்து வந்த காலம் சென்ற எஸ்.கே.எஸ். சுப்பையாப் பிள்ளையின் மகளான இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 1) வேதாரண்யத்தில் நடைபெறுகிறது.