நாகை மாவட்டம், திருப்பூண்டி கடைத் தெருவிலிருந்து காரப்பிடாகை செல்லும் சாலையில் மாரியம்மன் கோயில் வரை மழைநீா் தேங்கி, தாா்ச் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எஸ். சண்முகராஜேஸ்வரன், மேலவாழக்கரை