பல்லாங்குழி சாலை...
நாகை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் தேரோடும் சாலை சேதமடைந்து பல்லாங்குழிபோல் குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. இதில், மழைநீா் தேங்கி, கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், திருக்கடையூா்.