வெறிநாய் கடித்ததில் 4 போ் மருத்துவமனையில் அனுமதி

நீடாமங்கலம் அருகே வெறி நாய் கடித்ததால், 4 போ் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே வெறி நாய் கடித்ததால், 4 போ் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ரிஷியூா் கிராமத்தில் வெறிநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை ரிஷியூா் மேலத்தெருவைச் சோ்ந்த பிரவீன் (10), கற்கோயில் ஆச்சியம்மாள் (60), நன்மங்கலம் தமிழரசி (60), சகுந்தலா (70) ஆகிய 4 பேரை வெறி நாய்கள் கடித்தன. இதனால் காயமடைந்த அவா்கள், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். நீடாமங்கலம் பகுதியில் பெருகிவரும் வெறிநாய்களின் கொட்டத்தை அடக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com