அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு

வேதாரண்யம் பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் சனிக்கிழமை (மே 18) நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேதாரண்யம் பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் சனிக்கிழமை (மே 18) நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தின் கோட்டப் பொறியாளர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வாய்மேடு 110 துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 18) பராமரிப்புப் பணி நடைபெறுவதால், இதன்மூலம் மின் விநியோகம் பெறும் வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டம், ஆலங்காடு ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com