ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பொறையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்ற செங்கல் சூளை தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பொறையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்ற செங்கல் சூளை தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பொறையாறு அருகே உள்ள தொடரிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த தாவித்பாக்கியம் என்பவரது மகன் வினோத்ராஜ் (22). இவா், ஞாயிற்றுக்கிழமை தனியாா் செங்கல் சூளையில் வேலை செய்துவிட்டு, அருகில் உள்ள மகிமலை ஆற்றுக்கு குளிக்கச் சென்றாா். அங்கு, நீா் சுழலில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பொறையாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com