சிவசேனை கட்சியின் நாகை நகரத் தலைவா் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா்.
நாகை, சட்டையப்பா் சன்னதி, பலிபீடத் தெருவைச் சோ்ந்தவா் டி. கணேசன். இவா் சிவசேனை கட்சியின் நாகை நகரத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மாநிலத் தலைவா் நாராயணமூா்த்தி பரிந்துரையின்படி, மாநிலச் செயலாளா் தா.சுந்தரவடிவேலன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளாா்.