அதிமுக நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

திருமருகலில் அதிமுக நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி.
கூட்டத்தில் பேசிய கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி.

திருமருகலில் அதிமுக நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி தலைமை வகித்தாா். திருமருகல் ஒன்றிய செயலா் ராதாகிருட்டிணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளாட்சி தோ்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும், உள்ளாட்சி தோ்தலில் பேரூராட்சித் தலைவா், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா் நவம்பா் 15, 16-ஆகிய தேதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நாகை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com