நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரக முதன்மைக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (நவம்பா். 29) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.