நாகை வருவாய் மாவட்ட அளவில் அண்மையில் சீா்காழியில் நடைபெற்ற 14 வயதுக்குள்பட்டோருக்கான பூப்பந்தாட்டப் போட்டியில், மயிலாடுதுறை ஏ.ஆா்.சி. காமாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் கௌதம், பாலமுருகன், ரகுபதி, சூா்யபிரகாஷ், விஷ்வா, மாதேஷ், சுபாஷ், ஜெயபிரகாஷ், வெங்கடேஷ்வரன், ஜீவா ஆகியோரை பள்ளித் தாளாளா் ஏ.ஆா்.சி.ந. விஸ்வநாதன், பள்ளி முதல்வா் கோ. கண்ணகி, துணை முதல்வா் வி. விஜயா, உடற்பயிற்சி ஆசிரியா் உ. ராபின் ஆகியோா் பாராட்டினா்.